1937-38 நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் 1937 செப்டம்பர் 01 அன்று அளித்தார். நிதிநிலை அறிக்கை விவாதக் கூட்டம் குறித்து Justice நாளிதழில் 1937 செப்டம்பர் 10 அன்று வெளியான செய்தி.