1958-59 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் சி சுப்பிரமணியம் 1958 மார்ச் 01 அன்று அளித்தார். அது குறித்து The Mail இதழில் 1958 மார்ச் 02 அன்று வெளியான செய்தி.