1957-58 இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் சி சுப்பிரமணியம் 1956 டிசம்பர் 17 அன்று அளித்தார். அது குறித்து விடுதலை இதழில் 1956 டிசம்பர் 18 அன்று வெளியான செய்தி.