1955-56 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் சி சுப்பிரமணியம் 1955 பிப்ரவரி 26 அன்று அளித்தார். அது குறித்து நம்நாடு இதழில் 1955 பிப்ரவரி 28 அன்று வெளியான செய்தி.