1952-53 இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஏ பாலகிருஷ்ணன் 1952 மார்ச் 15 அன்று அளித்தார். அது குறித்து விடுதலை இதழில் 1952 மார்ச் 16 அன்று வெளியான செய்தி.