1950-51 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி கோபால் 1950 பிப்ரவரி 27 அன்று அளித்தார். அது குறித்து விடுதலை இதழில் 1950 பிப்ரவரி 28 அன்று வெளியான தலையங்கம்.