1948-49 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி கோபால் 1948 பிப்ரவரி 25 அன்று அளித்தார். அது குறித்து விடுதலை இதழில் 1948 பிப்ரவரி 26 அன்று வெளியான செய்தி.