1938-39 நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் 1938 மார்ச் 01 அன்று அளித்தார். அது குறித்து விடுதலை இதழில் 1938 மார்ச் 08 அன்று வெளியான செய்தி.